தமிழகத்தில் கொரனோ வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். ரேஷன் பொருள்களை பெறுவதற்கான டோக்கன் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி 6-ம் தேதி(அதாவது இன்று) தொடங்கி 9 -ஆம் தேதி வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டது.
இதனால், பொதுமக்களின் வீடுகளுக்கே ரேஷன் ஊழியர்கள் நேரில் சென்று டோக்கன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் டோக்கனில் உள்ள தேதியில் ரேஷன் கடைக்கு சென்று பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். ஜூலை 10-ஆம் தேதி முதல் ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படும்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…