இன்று முதல் ரேஷன் பொருள்கள் வாங்க டோக்கன் விநியோகம்.!

தமிழகத்தில் கொரனோ வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். ரேஷன் பொருள்களை பெறுவதற்கான டோக்கன் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி 6-ம் தேதி(அதாவது இன்று) தொடங்கி 9 -ஆம் தேதி வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டது.
இதனால், பொதுமக்களின் வீடுகளுக்கே ரேஷன் ஊழியர்கள் நேரில் சென்று டோக்கன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் டோக்கனில் உள்ள தேதியில் ரேஷன் கடைக்கு சென்று பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். ஜூலை 10-ஆம் தேதி முதல் ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025