#TodayPrice:15-வது நாளாக சதத்தை விட்டு இறங்காமல் அடம் பிடிக்கும் பெட்ரோல்,டீசல் விலை!

Published by
Edison

சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியதால் பெட்ரோல்,டீசல் விலையை மீண்டும் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. எனினும்,கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக,எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

இந்நிலையில்,சென்னையில் இன்று 15-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,டெல்லி-மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.அதன்படி,

  • டெல்லி பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.105.41 மற்றும் டீசல் ரூ.96.67 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
  • மும்பையில் இன்று எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.120.51 மற்றும் டீசல் ரூ.104.77-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
  • கொல்கத்தாவிலும் எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.115.12 மற்றும் டீசல் ரூ.99.83-க்கும் விற்பனை.
  • ராஜஸ்தானில் பெட்ரோல் ரூ.122.93 மற்றும் டீசல் ரூ.105.34-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும்,கடந்த சில நாட்களாக பெட்ரோல்,டீசல் விலை மேலும் உயரவில்லை என்றாலும் கூட,அவை மேலும் பெருமளவில் குறைக்கப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பெரும் விருப்பமாக உள்ளது.

Recent Posts

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…

2 hours ago

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

3 hours ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

4 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

5 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

6 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

7 hours ago