திருநெல்வேலி மாவட்டத்துடன் ஒன்றியிருந்த தென்காசி தற்போது தனக்கென தனி எல்லைகளை பிரித்துக்கொண்டு தனி மாவட்டமாக இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது. திருநெல்வேலியின் சிறப்புகளாக கூறப்பட்டு வந்த முக்கிய சிறப்புகள் இனி தென்காசி மாவட்டத்தின் தனிசிறப்புகளாக மாறியுள்ளன.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூர் ஆகிய முக்கிய பகுதிகளை எல்லைகளாக கொண்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தான், உலக புகழ்பெற்ற குற்றால அருவி உள்ளது. இனி குற்றால அருவி தென்காசி மாவட்டத்தினுடையது. இனி கேரள எல்லை தென்காசி மாவட்டம் தான். திருநெல்வேலிக்கு அந்த சிறப்பு இல்லை.
தொழிற்சாலைகள் அதிகம் இல்லாததால் தென்காசி மாவட்டம் சுற்றுலாத்துறையை தான் நம்பியுள்ளது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…