ஊட்டியாக மாறிய சென்னை.! இந்த 3 மாவட்டங்களுக்கு இன்று கனமழை.!

Default Image

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். – வானிலை ஆய்வு மையம்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழந்து வருகிறது. அதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னையினை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே போல, சென்னையில் கடுங்குளிர் வீசி வருகிறது. காலை பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும் அவ்வப்போது லேசான சாரலும் அவ்வப்போது பெய்து வருகிறது. இதன் காரணமாக #ChennaiSnow எனும் ஹேஸ்டேக் இணையத்தில் ட்ரென்டிங் ஆக இருந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்