இன்று உலக வனவிலங்கு தினம்..!

Published by
murugan

உலகில் தற்போது அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கவும், இயற்கை சமநிலை மாறாமல் இருக்கவும் மார்ச் 3-ம் தேதி “உலக வனவிலங்கு தினம்” கடைபிடிக்கப்படுகிறது.

நம் உலகில்  பல வகையான வனவிலங்குகளும் , செடிகொடிகளும் உள்ளன. வன உயிர்களால் மனிதர்களுக்கு  பல நன்மைகள் ஏற்படுகிறது. ஆனால் வன உயிர்களுக்கு மனிதர்களால்  ஆபத்து மட்டுமே நிகழ்கிறது.மனிதகளின்  நடவடிக்கைகளால்  விலங்குகளும் , செடிகளும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தற்போது உள்ள உயிரினங்களில் சுமார் 25 விழுக்காடு வரும் ஆண்டுகளில் அழிந்துபோகும் ஆபத்து இருப்பதாக என ஐ.நா.,
எச்சரித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி ஐ. நாவின்  68-வது பொதுக் கூட்டம்  நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையெடுத்து மார்ச் 3-ம் தேதி “உலக வனவிலங்கு தினம்” அனுசரிக்கப்படும் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1973ஆம் ஆண்டு CITES (the Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) என்னும் ஒப்பந்தம் கையெழுத்தான நாளை அடிப்படையாகக் கொண்டு  மார்ச் 3-ம் தேதி “உலக வனவிலங்கு தினம்” தேர்ந்தெடுக்கப்பட்டது.

மனிதர்களால் சட்ட விரோதமாக பல  வன உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இத்தினம்  அனுசரிக்கப்படுகிறது.சமீபத்திய ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் வனப்பகுதிகள் கருகியது.மேலும் வனப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான வன விலங்குகள் உயிரிழந்தன. எனவே காடுகளையும் , வன விலங்குகளையும் பாதுகாப்பது நம்முடைய  ஒவ்வொருவரின் கடமை.

Published by
murugan

Recent Posts

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…

37 minutes ago
Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

3 hours ago
பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

4 hours ago
அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து! அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து! 

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

4 hours ago
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்! விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்! 

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

5 hours ago
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

12 hours ago