கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தை பராமரித்து வந்த ரசூல் மைதீன் திருமண விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி.
கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடம், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தை, திரு. ரசூல் மைதீன் என்பவர் பராமரித்து வந்தார். இன்று அவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த திருமண விழாவில், கனிமொழி எம்.பி அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.
மேலும், அந்த புகைப்படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘தலைவர் கலைஞர் நினைவிடத்தை பராமரிக்கும் திரு. ரசூல் மைதீன் அவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.’ என பதிவிட்டுள்ளார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…