கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தை பராமரித்து வந்த ரசூல் மைதீன் திருமண விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி.
கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடம், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தை, திரு. ரசூல் மைதீன் என்பவர் பராமரித்து வந்தார். இன்று அவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த திருமண விழாவில், கனிமொழி எம்.பி அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.
மேலும், அந்த புகைப்படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘தலைவர் கலைஞர் நினைவிடத்தை பராமரிக்கும் திரு. ரசூல் மைதீன் அவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…