கடந்த 16-ம் தேதியுடன் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு முடிந்தது. தமிழகத்தில் மொத்தமாக 1,60,834பேர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு விண்ணப்பப்பதிவைவிட 2,000 பேர் அதிகம். விண்ணப்பப்பதிவு செய்தவர்களில் 1,33,000 -க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியவர்கள் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்றே கடைசிநாள் ஆகும்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…