கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற 30-ம் தேதி இரவு வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 1000 நிவாரணமவழங்கப்படும் என்றும், இந்த நிவாரண தொகை 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட நியாயவிலை கடை பணியாளர்கள் மூலமாக வீடுவீடாக சென்று வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், முதல்வர் அறிவிப்பு படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம் தொகை வழங்கும் பணி இன்றுடன் முடிவடைகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…