கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற 30-ம் தேதி இரவு வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 1000 நிவாரணமவழங்கப்படும் என்றும், இந்த நிவாரண தொகை 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட நியாயவிலை கடை பணியாளர்கள் மூலமாக வீடுவீடாக சென்று வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், முதல்வர் அறிவிப்பு படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம் தொகை வழங்கும் பணி இன்றுடன் முடிவடைகிறது.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…