ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்றே கடைசி நாள்.!

Default Image

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற  30-ம் தேதி இரவு வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 1000 நிவாரணமவழங்கப்படும் என்றும், இந்த நிவாரண தொகை 22-ம் தேதி  முதல் 26-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட நியாயவிலை கடை பணியாளர்கள் மூலமாக வீடுவீடாக சென்று வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், முதல்வர் அறிவிப்பு படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம் தொகை வழங்கும் பணி இன்றுடன் முடிவடைகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்