சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்கி வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் அறிவிப்பு.
தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்று, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதிநிர்மலாசாமி 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை உத்தரவிட்டுள்ளார். அடுத்தடுத்து வரும் சனிக்கிழமைகளில் இந்த அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…