இன்னும் சில மணிநேரத்தில் +2 ரிசல்ட்..! எங்கு, எப்படி, எதில் பார்க்கலாம்.?

Published by
மணிகண்டன்

இன்று காலை 9.30 மணிக்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 8.17 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 10 முதல் 21 வரையில் திருத்தும் செய்யப்பட்டது.

அதன்பிறகு, குறிப்பிட்டபடி இன்று (08-05-2023) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. tnresults.nic.in , dge.tn.nic.in , என்ற இணைய தளங்களில் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாக உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை அறிய மாணவர்கள் பதிவெண் மற்றும், அவர்களின் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறியலாம்.

இந்த மதிப்பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பிரதான அரசு நூலகங்கள், மாணவர்கள் பயின்ற பள்ளிகள் ஆகிய இடங்களில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும் அந்தந்த மாணவர்களுக்கு அவர்கள் குறிப்பிட்ட செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் மதிப்பெண்கள் அனுப்பப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

56 seconds ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

23 minutes ago

அஸ்வினை நிறுத்துங்க..திரிபாதியை தூக்குங்க! சென்னைக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அட்வைஸ்!

சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

28 minutes ago

இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!

சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

1 hour ago

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

2 hours ago

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…

3 hours ago