இன்று இங்கெல்லாம் மளிகை, காய்கறி கடைகளை மாலை 5 மணி வரை திறக்கலாம்

Default Image

சென்னை,கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் இன்று  மட்டும்  மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி கடைகள்  திறக்கலாம் என்று தமிழக அரசு  அறிவித்துள்ளது.

கடந்த 26-ம் தேதி முதல் நேற்று இரவு 9 மணி வரை சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று  மட்டும் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வரை திறந்திருக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மே 1-ஆம் தேதி முதல் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி வழக்கம் போல காலை 6 மணி முதல் ஒரு மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சென்னை, கோவை,  மதுரை ஆகிய மாநகராட்சிகளில் 4 நாள் முழு முடக்கம், நேற்று இரவு முடிந்த நிலையில், இன்று  மட்டும் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்க அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில் மக்கள் அவசரம் காட்டாமல் மாஸ்க், தனிநபர் இடைவெளியுடன் பொருட்களை வாங்கலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்