சென்னை மக்கள் கவனத்திற்கு…! இன்று 200 இடங்களில் மருத்துவ முகாம்..!

Default Image

இன்று சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது என தெரிவித்திருந்தார்.

 அதன்படி இன்று சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து வழங்கப்படும்  மேலும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இன்று பள்ளி திறக்கும் போது பள்ளி வளாகத்தில் உள்ள தண்ணீரை அகற்றிய பின் நடமாடும் வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்