நாளை காணும்பொங்கலையொட்டி மெரினாவில் குளிக்க தடை…..!!
நாளை காணும்பொங்கலையொட்டி மெரினா கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை காணும்பொங்கலையொட்டி மெரினா கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் குவியும் பொதுமக்கள் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவர் என்றும், மெரினாவில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் காவல்துறை சார்பில் உதவி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.