தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் …!அன்புமணி

Default Image

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறுகையில்,  பட்டாசு வழக்கில் வாதாட தமிழக அரசின் வழக்கறிஞர் நீதிமன்றம் கூட செல்லவில்லை .தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும்.அதேபோல் அனைத்து கம்ப்யூட்டர்களையும் விசாரணை அமைப்புகள் கண்காணிக்கலாம் என மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதி  சரியானது அல்ல  என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்