அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

Published by
பாலா கலியமூர்த்தி

பதவிக்காலம் முடிந்த எம்பி, அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு ஊழியர்களும் அரசின் சின்னம் பயன்படுத்துவதாக நீதிபதி கருத்து.

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கல் தவறாக பயன்படுத்துவதை காவல்துறை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கான்ஸ்டபிள் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை எவ்வாறு அமல்படுத்தலாம் என ஆலோசனை வழங்க வேண்டும்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆலோசனை வழங்க நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் எம்பி அன்பரசு, அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்தியதாக ககன் சந்த் போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆணையிடப்பட்டுள்ளது.

பதவிக்காலம் முடிந்த எம்பி, அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு ஊழியர்களும் அரசின் சின்னம் பயன்படுத்துவதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், அனைவரும் சின்னத்தை பயன்படுத்தினால் போக்குவரத்துக்கு காவலர்கள் அந்த வாகனத்தை எப்படி நிறுத்துவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

3 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

4 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

5 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

5 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

6 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

7 hours ago