தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்ற ஒன்றை நம்பியே பல லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களை தயார்படுத்திவருகின்றனர். இந்நிலையில் இந்த தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த முரைகேடு குறித்து விசாரிக்க தற்போது இறங்கியுள்ளது தேர்வாணையம். எனவே முறைகேடு நடந்ததாக கூறப்படும் குரூப்-4 தேர்வில் மாநில அளவில் 40 இடங்களை பிடித்தவர்களை டிஎன்பிஎஸ்சி விசாரணைக்கு அழைத்துள்ளது. எனவே வரும் திங்கள் கிழமை சந்தேகத்திற்குரிய முதல் 40 நபர்களும் விசாரணைக்காக சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த குரூப்-4 முறைகேடு குறித்து அனைத்து இடங்களிலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது நம்பகத்தன்மையை நிரூபித்து லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வை வசந்தமாக்க வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…