டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு..!

exam result

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குரூப் 1 முதல் நிலை தேர்வை 2 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.  இந்த நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியானது. மெயின் தேர்வு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2ம் கட்டமாக நடைபெறும் முதன்மை தேர்வுக்கு தயாராகலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்