TNPSC விடைத்தாள் விவகாரம்: மேலும் ஒருவர் கைது

Default Image

 

அரசு தேர்வாணையத்தில் விடைத்தாள் வெளியான விவகாரத்தில் தமிழக தேர்வாணையத்தின் ஊழியர் பெருமாள் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.ஏற்கனவே விடைத்தாள் வெளியான விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்