தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊழியர்களிடம் உண்டியல் மூலம் வசூலித்த கேரள வெள்ள நிவாரண நிதி 23 லட்சத்து 8 ஆயிரத்து 292 ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் வியாழனன்று நேரில் சந்தித்து வழங்கினர். செயலாளர்கள் எம்.சவுந்தரராஜன், டி.கலைச்செல்வி, ஆர்.பன்னீர்செல்வம், சி.ஆர்.ராஜ்குமார் துணைத் தலைவர்கள் எம்.ஞானதம்பி, எஸ்.தமிழ்செல்வி, எஸ்.பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
DINASUVADU
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…