TNGEA சார்பில் கேரளாவுக்கு ரூ 23 லட்சத்து 8 ஆயிரத்து 292 நிவாரண உதவி …!!

Default Image

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊழியர்களிடம் உண்டியல் மூலம் வசூலித்த கேரள வெள்ள நிவாரண நிதி 23 லட்சத்து 8 ஆயிரத்து 292 ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் வியாழனன்று  நேரில் சந்தித்து வழங்கினர். செயலாளர்கள் எம்.சவுந்தரராஜன், டி.கலைச்செல்வி, ஆர்.பன்னீர்செல்வம், சி.ஆர்.ராஜ்குமார் துணைத் தலைவர்கள் எம்.ஞானதம்பி, எஸ்.தமிழ்செல்வி, எஸ்.பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்