தமிழகத்தில் தற்போது சூலூர் ஓட்டப்பிடாரம் திருப்பரங்குன்றம் அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதனை போலீசாரும், தேர்தல் ஆணையமும், எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க கண்காணித்து வருகின்றனர்
சற்று முன்னர், சூலூர் பகுதியில் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானால் அதனை சரி செய்ய சிறிது நேரம் ஆகும் என்பதால் வாக்குபதிவு சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய காத்துக் கொண்டிருக்கின்றனர்
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…