தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கு நேற்று இரவு தொடர்ந்து தற்போது வரை வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் பல சுவாரசிய சம்பவங்கள் நிலகலந்துள்ளன. அதில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரு ஊராட்சிகளில் தனசேகர் என்பவர் தனது இருமனைவிகளையும் இரு வெவ்வேறு ஊராட்சிகளில் நிற்கவைத்து அவர்களை ஊராட்சி மன்ற தலைவர்களாக வெற்றிபெற வைத்துள்ளார்.
வழூர்-அகரம் ஊராட்சி மன்ற தலைவராக செல்வி தனசேகரனும், கோயில் குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக காஞ்சனா தனசேகரும் வெற்றிபெற்றுள்ளார். தனசேகர் தனது இரு மனைவிகளுடனும் வழூரில் வசித்து வருகிறார். தனசேகரன் இதற்கு முன்னர் வழூர்-அகரம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…