மியான்மர் கடற்படை மீட்ட தமிழக மீனவர்கள் நாளை தாயகம் வருகை…

Published by
kavitha

தமிழகத்தை சேர்ந்த சென்னை ,திருவொற்றியூர், லட்சுமிபுரம், காசிமேடு, திரிசூலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 9 மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 23-ஆம்  தேதி கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் ஆகஸ்டு 7-ந் தேதி கரைக்கு திரும்புவதாக திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில், கடலில் ஏற்பட்ட அதிவேக கடல் சீற்றத்தால் மீனவர்களின் படகு தனது  கட்டுப்பாட்டை இழந்து தவித்து உள்ளனர். இவர்களை மியான்மர் நாட்டு கடற்படை வீரர்கள் காப்பாற்றி சென்றனர். இது குறித்து மீனவர் அமைப்பினர் அளித்த தகவலின் பேரில், மத்திய, மாநில அரசுகள் மியான்மர் நாட்டு வீரர்கள் உதவியோடு மீனவர்கள் தாயகம் திரும்ப விரைந்து நடவடிக்கை எடுத்தன.

அதன்படி, மீட்கப்பட்ட மீனவர்கள் நேற்று யாங்கூன் வந்தடைந்தனர். யாங்கூனில் இருந்து டெல்லி வழியாக நாளை (28-ந் தேதி) சென்னை புறப்படுகின்றனர். மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நன்றி தெரிவித்து உள்ளது. மேற்கண்ட தகவல்கள் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஜஸ்டின் ஆண்டனி  அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Published by
kavitha

Recent Posts

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 mins ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 mins ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

43 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

56 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago