தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மருத்துவ குழுவினருடன் மருத்துவ குழுவினருடன் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி கொண்டே வருகிறது. நேற்று நிலவரபடி தமிழகத்தில் மொத்தமாக 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில், 635 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இது சற்று ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது. இதுவரை 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தற்போது 940 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் இன்று காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவானது ஏற்கனவே சிகிச்சை நெறிமுறைகளை, அதனை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை ஆகிய ஆலோசனைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…