காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்ப்பட்டால், அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் நல்லது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தற்போது சரியான தலைமையை அமைக்காமல் இருந்து வருகிறது. பலரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் இன்னும் அந்த பொறுப்பை முழுதாக ஏற்றுக்கொள்ள வில்லை.
தற்போதைக்கு, காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தான் இருக்கிறார். ராகுல் காந்தியை தலைமை பொறுப்பு ஏற்க அதிக ஆதரவு இருந்தாலும், சிறுது உட்கட்சி பூசலும் நிலவி வருவதும் நிதர்சனமான உண்மை.
இதனை குறித்து தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அதாவது, ‘ ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக வந்தால் அது காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது. பாஜகவுக்கும் நல்லது. ராகுல் காந்தி தலைவரானால் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் 450 இடங்களில் வென்றுவிடும். ‘ என கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…