திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்:ஜனவரி 4 ஆம் தேதி வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படும்…!மு.க.ஸ்டாலின்

Default Image

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்  ஜனவரி 4 ஆம் தேதி வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கூறுகையில்,திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் முடிந்ததும் ஜனவரி 4 ஆம் தேதி வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படும் .ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது என்பது உண்மை. சட்டத்துறை அமைச்சரே கூறியதால் சொல்கிறேன், சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும். ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் உண்மை வெளிவராது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்