அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இன்று காலை 9.30 மணி முதல், 3ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இன்று காலை 9.30 மணி முதல், 3ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத் தொகையாக 25 ஆயிரம் ரூபாயை செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, வரும் 3ஆம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை 4ஆம் தேதி மாலை நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…