[Image used for representative purpose only]
திருவண்ணாமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய புகாரில் 5 காவலர்கள் பணியிடை நீக்கம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய புகாரில் 5 காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்து அம்மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கண்ணமங்கலம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அருள்நாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், சேத்துப்பட்டு காவல் நிலைய காவலர் ஹரிஹர ராஜநாராயணன், செங்கம் காவல் நிலைய காவலர் சோலை, தானிப்பாடி காவல் நிலைய காவலர்கள் பாபு, உர்ஜின் நிர்மல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…