திருப்பூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி !

Default Image

ஏப்ரல் 26, திருப்பூரில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில்  கொரோனா பாதிப்பால் 1885 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1020 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் மொத்தம் எண்ணிக்கை 112ஆக  உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்