நிலத்தகராறில் கணவரின் அண்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் ஆனது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை அடுத்த கம்ம கிருஷ்ணபள்ளியில் நடந்துள்ளது.இந்த ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவரது அண்ணன் முருகேசன் இருவருக்கு இடையே நிலத்தகராறு காரணமாக ஏற்கனவே முன் விரோதம் ஆனது இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இருதரப்புக்கும் இடையே கடுமையாக தகராறு ஏற்பட்டுள்து.அப்போது வெங்கடேசனின் மனைவி சித்ரா ஆத்திரத்தில் முருகேசன் மற்றும் அவரது மனைவி விஜயாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார்.வெட்டுக்காயம் பட்ட முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவருடைய விஜயா படுகாயங்கமடைந்த நிலையில் அவரை வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றிய சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…
சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது,…
சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…