பேரறிவாளனை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திடும் வரை என்னுடைய மக்கள் சந்திப்பு பயணம் தொடரும் என்று பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் கூறுகையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு அனைவரும் தொடர்ந்து துணை நிற்க வேண்டும் .பேரறிவாளனை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திடும் வரை என்னுடைய மக்கள் சந்திப்பு பயணம் தொடரும். மக்களவை தேர்தலுக்காக காலம் கடத்துகிறார்கள் என்றால் இது மோசமான அரசியல் என்று பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…