இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான, தேர்தல் முடிவில் நேற்று வெளியானது. இந்நிலையில், இரண்டாவது முறையாக மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தான் ஆட்சியமைக்கிறார்.
இந்நிலையில், சிவகங்கை பாஜக வேட்பாளராக போட்டியிட்ட எச்.ராஜா தோல்வியை சந்தித்துள்ளார். இதனையடுத்து அவர் தனது பேஸ் புக் பக்கத்தில், ‘கொண்டாட்டத்திற்கான நேரமிது. பாஜக சென்ற முறையை விட 20 இடங்கள் அதிகம் பெற்று 302 தொகுதிகளுடன் நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். தமிழக தேர்தல் முடிகள் குறித்து விரிவான ஆய்வு செய்ய வேண்டும். சிவகங்கை தொகுதியில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி.’ என தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…