பெண்கள் ஆண்களை விரும்பிச்சென்ற காலம் போய் டிக்டாக்கில் பெண்கள், பெண்களுடன் வீட்டை விட்டு வெளியேறும் கலிகாலம் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில், மலேசியாவில் இருந்து நடிப்பு திறமை என அரைகுறை ஆடையுடன் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா என்ற பெண் டிக்டாக்கில் மிக பிரபலம்.
அந்த பெண்ணின் வீடியோக்களுக்கு லைக்குகள் ஏறிக் கொண்டே போக சூர்யா உடுத்தும் ஆடைகள் இறங்கிக் கொண்டே போனது தான் விபரீதத்தின் முதல் காரணம். ஒரு மகன் உள்ள நிலையில் சூர்யாவின் இந்த மாதிரி செயல்களால் கணவர் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அந்த பெண்ணை கலாய்ப்பது போல அறிமுகமாகி நெருக்கமானார் டிக்டாக் கோமாளி ஜிபி முத்து.
பின்னர் இருவரும் சேர்ந்து டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அளவுக்கு பிரபலமாகினர்கள். அதன் பின்னர் சூர்யா ஒழுக்கமாக நடித்தாலும், ஏராளமான டிக்டாக் வாசிகளுடன் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனிடையே ஒரு கட்டத்தில் அவர்கள் மூலம் பாலியல் தொல்லைகள் அதிகரிக்க, டிக்டாக்கில் உள்ள நபர்களை பாலியல் தொழிலுக்கு அழைத்து வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், தனக்கு தொடர்ந்து அறிவுரை சொல்லும் நபர்களுக்கு டிக்டாக்கால் தனது கணவரை பிரிந்தது முதல் தற்போது கோடம்பாக்கத்தில் நண்பர்கள் செய்யும் தொந்தரவுகள் வரை அனைத்தையும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதில் நான் அடக்க ஒடுக்கமாக வாழனும் என்றால் எனக்கு இருக்கும் கடனை அடைக்க ரூ.5 லட்சம் தந்து விட்டு புத்தி சொல்லுமாறு தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து பலரும் அவருக்கு உதவி செய்வதாக கூறி ஆறுதலுடன் அறிவுரையும் வழங்கியதால், அந்த வீடியோவை டிக் டாக்கில் இருந்து நீக்கினார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…