புலி வருது புலி வருது என்று கூறி பூனை கூட வராது என்று அண்ணாமலை குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சனம்.
நேற்று திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் இலங்கை தமிழர்களுக்காக புதிய வீடுகள் கட்டப்பட்டு வரும் இடத்தை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது சுயலாபத்திற்காக தமிழக அரசின் மீது குற்றம் சாட்டி வருகிறார். ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அவர் கூறியுள்ளார். புலி வருது புலி வருது என்று கூறி பூனை கூட வராது என்று விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை முதலில் தன்னுடைய முதுகைப் பார்க்க வேண்டும், தமிழ்நாட்டு மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. மதம் மற்றும் சாதி ரீதியாக தமிழக மக்களிடையே யாராலும் பிரிவினை ஏற்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…
சென்னை : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னதிரைக்கு வந்து கலக்கிக் கொண்டு இருப்பார்கள்.…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ஹைதராபாத் : பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி(38) இன்று அதிகாலை காலமானார். காயத்ரிக்கு கணவர் மற்றும்…
சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், "வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை…