அமைச்சர் துரைமுருகனின் அண்ட புழுகெல்லாம் வரலாற்றில் இடம் பெறாது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை அடையாறில் உள்ள சிவாஜி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைத்து, பிறந்தநாள் விழாவை அரசு விளைவாக அறிவித்து, அவரது புகழுக்கு புகழ் சேர்த்தது அதிமுக அரசு என்று பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த 28-ந்தேதி திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன், அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரை நம்பிக்கை துரோகி என்று கூறியுள்ளார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மீதான அமைச்சர் துரைமுருகனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், திமுக கட்சியே துரோக கும்பல். அமைச்சர் துரைமுருகனின் அண்ட புழுகெல்லாம் வரலாற்றில் இடம் பெறாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…