என்எல்சி 3-வது சுரங்கம் தொடர்பாக  மூன்று கட்டமாக ஆலோசனை நடைபெற உள்ளது ..! அமைச்சர் எம்.சி.சம்பத்

Default Image

என்எல்சி 3-வது சுரங்கம் தொடர்பாக  மூன்று கட்டமாக ஆலோசனை நடைபெற உள்ளது என்று  அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   அமைச்சர் எம்.சி.சம்பத்  கூறுகையில், என்எல்சி 3-வது சுரங்கம் நிலம் கையகப்படுத்துதலுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு காரணமாக மூன்று கட்டமாக ஆலோசனை நடைபெற உள்ளது. கனிமவளத்துறை செயலர், முதன்மை செயலர், முதலமைச்சர் ஆகியோருடன் தனித்தனியே ஆலோசனை நடைபெற உள்ளது என்று  அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்