பேராசிரியர் நிர்மலா தேவி உள்ளிட்ட மூவரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கல்லூரி மாணவிகளை பாலியல் தொழில் ஆசை கூறி தவறான பாதைக்கு வழி நடத்திய வழக்கு தொடர்பாக, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலா தேவி உட்பட 3 பேர் இன்று ஆஜராகினர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கூர் தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி கடந்த வருடம் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொழில் ஆசை கூறி தவறான பாதைக்கு வழி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய மூவரை கைது செய்யப்பட்டனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீன் கிடைக்காமல் 11 மாதம் சிறையில் இருந்து வந்த நிர்மலா, கடந்த மார்ச் மாதம் ஜாமினில் வெளி வந்தார்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பேராசிரியர் நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வழக்கிலிருந்து விலகினார். இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் நிர்மலாதேவி, மற்றும் முருகன் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராயினர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரையும் வரும் 26-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“அன்பு உடன்பிறப்புகளே இதை தவிர்க்க வேண்டும்”..துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

“அன்பு உடன்பிறப்புகளே இதை தவிர்க்க வேண்டும்”..துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்குத் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், சினிமாவை…

22 mins ago

IND vs BAN : “இது டெஸ்டா இல்ல டி20ஆ?”! அதிரடியில் சாதனைப் படைத்த ஜெய்ஸ்வால்!

கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233…

1 hour ago

விஜய்க்கு எதிராக களமிறக்கப்பட்டாரா உதயநிதி.? 2026இல் யாருக்கு சாதகம்.? யாருக்கு பாதகம்.?

சென்னை : 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, அடுத்த சில மாதங்களில் இளைஞர் நலன் மற்றும்…

1 hour ago

அப்பா சட்டையை போட்டு பார்க்கும் உதயநிதி? இளைஞரணி முதல் துணை முதல்வர் வரை …கடந்து வந்த பொறுப்புகள்!!

சென்னை : தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கடந்த 2009-ம் ஆண்டில் துணை முதலைவராக பொறுப்பேற்றார். தமிழக சட்டசபை வரலாற்றில்…

1 hour ago

5 நாட்களுக்கு கனமழை.. இன்று இந்த 12 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்.!

சென்னை : குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின்…

2 hours ago

தவெக கொடியில் யானை சின்னம்: தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்.!

சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது.…

2 hours ago