சென்னையில் ஒரு வீட்டில் மர்மமான முறையில் மூவர் மரணம்..!

Published by
murugan

சென்னை யானை கவுனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய 3 பேர் துப்பாக்கியால் சுட்டு நிலையில் இறந்து கிடைந்துள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக  3 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா.? அல்லது  கொலை செய்யப்பட்டார்களா..? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தந்தை , தாய் மற்றும் மகன் துப்பாக்கியால் சுட்டுநிலையில் இறந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by
murugan

Recent Posts

தவெக-வில் சாதி பார்க்கப்படுகிறதா? திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஆவேசம்!

தவெக-வில் சாதி பார்க்கப்படுகிறதா? திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஆவேசம்!

திருவண்ணாமலை : நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி, பணம் மற்றும் பொதுச்செயலாளருக்கு யார் விஸ்வாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு…

14 minutes ago

“அதுக்கெல்லாம் இப்போ பதில் சொல்ல முடியாது!” கடுப்பான ரோஹித் சர்மா!

நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள்…

1 hour ago

2வது டெஸ்ட் போட்டி… டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு.! தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா அணி?

காலி : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடி…

1 hour ago

LIVE : நெல்லையில் முதலமைச்சர் கள ஆய்வு முதல் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீஸ் வரை.!

சென்னை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று செல்கிறார். காலை 11 மணிக்கு நெல்லை வரும்…

2 hours ago

விடிய விடிய கொண்டாட்டம்… உலகம் முழுவதும் வெளியானது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.!

சென்னை : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா என பலர் நடித்துள்ள…

2 hours ago

ஒரு பக்கம் ‘விடாமுயற்சி’.. மறுபக்கம் கார் ரேஸ்.! கலக்கும் அஜித்குமார்.!

சென்னை : ஒரு பக்கம் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகவிருக்கும் நிலையில், மறுபக்கம் கார் ரேஸுக்கு தயாராகி வருகிறார். அஜித்…

3 hours ago