சென்னையில் ஒரு வீட்டில் மர்மமான முறையில் மூவர் மரணம்..!

Default Image

சென்னை யானை கவுனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய 3 பேர் துப்பாக்கியால் சுட்டு நிலையில் இறந்து கிடைந்துள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக  3 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா.? அல்லது  கொலை செய்யப்பட்டார்களா..? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தந்தை , தாய் மற்றும் மகன் துப்பாக்கியால் சுட்டுநிலையில் இறந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்