கடந்த ஒருவாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருகிறது.அதிலும் தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் தொடந்து கன மழை பெய்து வருகிறது.குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் நான்கு நாள்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று 45 செ.மீ மழை பதிவாகியது. கடந்த நான்கு நாள்களாக அவலாஞ்சியில் மொத்தமாக 258 செ.மீ மழை பதிவாகி உள்ளது.அதில் 6-ம் தேதி 40 செ.மீ , 7-ம் தேதி 82 செ.மீ , 8-ம் தேதி 91 செ.மீ மழை பதிவாகியது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…