சென்னை வளசரவாக்கத்தில் கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்தை கடந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை 68 லட்சத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட இடமாக கருதப்படும் சென்னை தான்.
இந்த சென்னையில் உள்ள முக்கியமான இடம் ஆகிய வளசரவாக்கத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வளசரவாக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 975 பேருக்கு பாதிப்பு இருந்தது. தற்பொழுது ஆயிரத்தை நெருங்கி அங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ராயபுரம் கோடம்பாக்கம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…