சென்னை அடையாறு மண்டலத்தில் ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

Default Image

சென்னை அடையாறு மண்டலத்தில் ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,872  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 17,597 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்த நிலையில், தமிழாக்கத்தில் மொத்தம் பலி எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை அடையாறு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு 1000-த்தை கடந்தது உள்ளது. 

மேலும் சென்னையில், கோடம்பாக்கம் மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும், கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்