வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர்கள் கைது…!

Published by
லீனா

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர்களை கைது செய்த போலீசார்.

கடந்த சில நாட்களுக்கு  முன், திருப்பூர் ரயில் நிலையத்தில் வதந்தியால் திடீரென்று வட மாநிலத்தவர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியது.  இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாகி உள்ளது.

போலீசார் நடவடிக்கை 

இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தியான செய்தியை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், வதந்தி பரப்பியதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ்குமார் தெலங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூபேஷ்குமாரை கைது செய்து திருப்பூர் சைபர் கிரைம் தனிப்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதே போல், வதந்தி பரப்பியாயதாக செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தங்கியிருந்த ஜார்கண்டை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவரை காவல்துறையின் கைது செய்துளளனர். இரு பிரிவினர் இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடந்தையாக இருந்த மேலும் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago