இந்தியுடன் தமிழை சேர்த்து கொலை செய்தவர்கள் திராவிட கட்சியினர் – என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய கடந்து சென்று உள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலில் எதையும் எதிர் கொண்டு வெற்றி பெறலாம் என்பதை சாதித்து காட்டியவர் என கூறியுள்ளார்.
மேலும் அதே நம்பிக்கை பிரேமலதாவிடம் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறி உள்ளார். கடந்த 65 ஆண்டுகளில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இந்தி மொழியை மட்டுமல்ல தமிழ் மொழியையும் சேர்த்து அழித்துள்ளது என பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…