பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருந்தவர் பி.டி.செல்வகுமார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய காரணத்தால் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க பாஜக தடை விதித்தது.இதனை தொடர்ந்து செல்வகுமார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,புதுக்கோட்டை திருமண விழாவில் யதார்த்த உண்மையைத்தான் வெளிப்படுத்தினேன், இதனால் சிலர் என்னை அருவெறுக்கத்தக்க வகையில் பேசினர்,உண்மையை பேசியதற்காக கடந்து சில தினங்களாக காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் என்னை பேசினர் .என்னை காயப்படுத்தினர்.என்னுடைய நலம் விரும்பிகள் இனி இங்கு இருக்க வேண்டாம்,நீங்கள் இணையவேண்டிய இடத்தில் நகர காலம் வந்துவிட்டது எனக்கூறி அழைத்ததன் அடிப்படையில் என்னை திமுகவில் இணைத்துக்கொண்டேன்
தமிழக பா.ஜ.க வில் இருந்து என்னை வெளியேற்ற நினைத்தவர்கள் தற்பொழுது மகிழ்ச்சியாக இருப்பார்கள்.ஆனால் அது நிரந்தரமல்ல.என்னை திமுக வில் தொண்டனாக இணைத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…