எம்.ஜி.ஆர் லட்சக்கணக்கான ஊழல் வாதிகளை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,எம்.ஜி.ஆர் லட்சக்கணக்கான ஊழல் வாதிகளை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார் .அதேபோல் சம்பாதிக்க வேண்டும் என்று கட்சிக்கு வந்திருப்பவர்கள் ஒதுங்கி கொள்ளுங்கள்.20 தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் வராது .மேலும் மாணவர்களை வைத்து மக்கள் புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன் என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…