தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 உயிர்கள் கொல்லப்பட்டன. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் அவர்களது குழுவினர் கடந்த 13ம் தேதி முதல் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உதவியுடன் மில்லர்புரம் வாட்டர் டேங்க் அருகே தூத்துக்குடி மாநகராட்சியின் மேற்கு மண்டலா அலுவலகம் சிபிஐக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…