மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது.
ஆனால் இதில் தமிழகத்தில் மற்றும் விதிவிலக்காக திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.அதன் படி தூத்துக்குடியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 30,424 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் 10,463 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக சார்பில் போட்டியிட்ட எம்.புவனேஷ்வரன் 4,538 வாக்குகள் பெற்று உள்ளார்.இந்நிலையில் க்றிஸ்டண்டைன் ராஜசேகர் 2,357 வாக்குகள் பெற்றுள்ளார். மநீம சார்பில் போட்டியிட்ட பொன் குமரன் 1,109 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதில் கனிமொழி 20000 வாக்கு வித்தியாசத்தில் தமிழிசையை விட முன்னிலையில் உள்ளார்.
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…
சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…